கங்கை நீர் பல ஆண்டுகள் வைத்திருந்தாலும் கெடாது…

Loading… சாதாரணமாக எலும்பு, தண்ணீரில் கரையாது. ஆனால் கங்கை நீரில் கரைந்து விடுகிறது. கங்கை நதி முழுவதுமே ஓர் ரசாயனச் சாலை. கங்கை நீர் பற்றிய அதிசய தகவல்களை அறிந்து கொள்ளலாம். கங்கை நதி பாயும் அதே மலையிலிருந்து பிறந்து பாயும் வேறு ஆற்று நீருக்கு கங்கையின் தனிச் சிறப்பு இல்லை! அதே மலை. அதே மேகங்கள். அதே மழை. அதே பனி உருகல். என்றாலும் கங்கையின் நீர் வேறாக இருக்கிறது. ஏன் என்பதைக் கண்டுபிடித்து நிரூபிக்க … Continue reading கங்கை நீர் பல ஆண்டுகள் வைத்திருந்தாலும் கெடாது…